மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்துத் தல திரைப்படங்களில் நடித்தார் சிம்பு. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் விலகியது.
இதனால் இந்த படத்தை சிம்புவே புதிதாக ஆத்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தயாரிப்புக்கான பட்ஜெட் 200 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சிம்புவின் சில படங்களை சிம்பு சினி ஆர்ட்ஸ் என்னும் டி. ராஜேந்தரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.இனி யாரையும் நம்பி பயனில்லை நாமே களத்தில் இறங்குவோம் என சிம்பு தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டதாக திரை உலகம் பேசிக் கொள்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.