தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி கிடத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் பயணித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைகளில் சிக்கி இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது மண்ணாங்கட்டி,ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாரா-தனுஷ் ஹாட் டாபிக் வைரலாகி,திரையுலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில் வலைப்பேச்சாளர் அந்தணன் ஒரு பேட்டியில் நயன்தாராவை சரமாரியாக கேள்வி கேட்டு தாக்கி இருப்பார்.
அதில் தனுஷை பற்றி நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே..!ஐயா படத்திற்கு பிறகு சிம்பு மட்டும் வல்லவன் படத்தில் உங்களை அனுமதிக்காமல் இருந்திருந்தால்,நீங்கள் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பீர்கள்.அந்த படம் தான் உங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
ஆரம்பகாலகட்டத்தில் உங்களை தூக்கி விட்ட சிம்புவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் கேட்டு,நயன்தாரா செய்த ஒரு கேவலமான செயலையும் குறிப்பிட்டிருப்பார்.
அதாவது ஒரு பிரபலமான பொது நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்திருந்தார்.அந்த நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரத்தில் நடிகர் சிம்பு வரப்போவதாக தகவல் வெளியானது.இதை கேட்டவுடன் நயன்தாரா நிகழ்ச்சி அமைப்பாளரிடம் சென்று,”ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் இருக்க வேண்டும்” என்று கடிந்து பேசி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த நிகழ்ச்சி அமைப்பாளர் சிம்புவிடம் நடந்த விசயத்தை போய் சொல்ல,உடனே சிம்புவும்”அவர்களே இருக்கட்டும் நான் கிளம்பிவிடுகிறேன்,இதனால் உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை கவலைப்படாதீர்கள்”என்று சொல்லி சென்றிருக்கிறார்.
ஒரு சக மனிதனை இப்பிடி தா அவமானப் படுத்துவீங்களா .நீங்க தனுஷை பற்றி பேச தகுதியே கிடையாது என்று காரசாரமாக பேசி இருப்பார்,அந்தணன்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.