தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கிசு கிசுக்கு பெயர் போனவர்கள்,ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஆசான் என்று சொன்னால் அது நயன்தாரா சிம்பு ஜோடி தான்,ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக காதலித்து வந்தனர்,ஆனால் திருமணம் செய்யாமல் இருவரும் பிரிந்தனர்.
இதையும் படியுங்க: முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில்,சிம்பு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் செய்த ஒரு காரியத்தை அப்பட தயாரிப்பாளரான பி எல் தேனப்பன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியது வல்லவன் திரைப்பட ஷூட்டிங் இடத்திற்கு ஒரு நாள் வந்த போது என்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் எடுத்து, நடிகை கோபிகாவின் எண்ணுக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்,அதை பார்த்த கோபிகா எனக்கு போன் போட்டு என்ன சார் இப்படியெல்லம் மெசேஜ் அனுப்புறீங்க என கேட்டார்,நான் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி போனை பார்க்கும் போதுதான் என்னக்கு புரிந்தது.
இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் வல்லவன் பட ஷூட்டிங் முழுவுவதும் அலும்பு செய்து கொண்டிருப்பார்கள் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.