தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கிசு கிசுக்கு பெயர் போனவர்கள்,ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஆசான் என்று சொன்னால் அது நயன்தாரா சிம்பு ஜோடி தான்,ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக காதலித்து வந்தனர்,ஆனால் திருமணம் செய்யாமல் இருவரும் பிரிந்தனர்.
இதையும் படியுங்க: முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில்,சிம்பு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் செய்த ஒரு காரியத்தை அப்பட தயாரிப்பாளரான பி எல் தேனப்பன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியது வல்லவன் திரைப்பட ஷூட்டிங் இடத்திற்கு ஒரு நாள் வந்த போது என்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் எடுத்து, நடிகை கோபிகாவின் எண்ணுக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்,அதை பார்த்த கோபிகா எனக்கு போன் போட்டு என்ன சார் இப்படியெல்லம் மெசேஜ் அனுப்புறீங்க என கேட்டார்,நான் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி போனை பார்க்கும் போதுதான் என்னக்கு புரிந்தது.
இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் வல்லவன் பட ஷூட்டிங் முழுவுவதும் அலும்பு செய்து கொண்டிருப்பார்கள் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.