தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.
இவர் படம் ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 2 வருடம் காத்திருந்து STR 48 படத்தில் குதித்துள்ளார். 10 தல படத்திற்கு பிறகு இப்படத்திற்காக நீண்ட முடியையை வளர்த்து புது வித கெட்டப்பில் தன்னை மெருகேற்றி வலம் வந்து கொண்டிருந்தார்.
இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு பண்ணுவதாக இருந்தது .கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட் ஆகும் என்பதால் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை கைவிட்டது.
இதனால் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த படத்தை சிம்பு நான் தயாரிக்கிறேன் என்று இயக்குனரிடம் வாக்குறுதியும் கொடுத்தார். பெரிய பட்ஜெட் என்பதால் தயரிப்பாளர்களை தேடியும் வந்தார்.
இந்த நிலையில் துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி படத்திற்கான 150 கோடியை சிம்புவிடம் ஒப்படைக்க உள்ளார் .துபாய் பணம் என்பதால் சிம்பு இதற்காக தனி வங்கி கணக்கை புதுசாக துவங்கியுள்ளார்.
இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.