தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க ரூ.40 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இன்னும் படம் வெளியாகி வெற்றிபெறுவதை பொறுத்து மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படியான நேரத்தில் நிச்சயம் சிம்பு பத்து தல படத்தின் வெற்றியை அடுத்து ரூ. 60லிருந்து ரூ.70 கோடி வரை சம்பளம் கேட்பார் என தயாரிப்பளார்கள் கிட்ட நெருங்கமுடியாமல் நடுங்கி வந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பு திடீரென தனது அடுத்த படமான 48 வது படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஒரு வேலை சிம்புவின் பத்து தல படம் எதிர்பார்த்தபடி இல்லையா? தோல்வியை சந்திக்கும் என்ற அச்சத்தில் சம்பளத்தை குறைத்தாரா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள சிம்புவின் 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.