சினிமா / TV

இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க்- சிம்ரன் எடுத்த திடீர் முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

கனவுக்கன்னி

1980களில் பிறந்தவர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் சிம்ரன். தனது கண்கவர் அழகினாலும் சிக்கான இடையினாலும் ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் சமீப காலமாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். எனினும்  அவர் நடித்த “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில்தான் சிம்ரன் ஒரு புது பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளாராம்.

சிம்ரன் எடுத்த திடீர் முடிவு

நடிகை சிம்ரன், “போர் டி மோசன் பிக்சர்ஸ்” என்ற பெயரில் ஒரு புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு வரும் சிம்ரன், தற்போது தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க முற்பட்டுள்ளார். 

இத்திரைப்படத்தை ஷ்யாம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இதில் சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இவருடன் நாசர், தேவயானி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளார்களாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

சிம்ரனுக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை என கூறப்படுவது உண்டு. அந்த வகையில் சிம்ரன் தயாரிப்பில் அவரே நடிப்பது பெரிய ரிஸ்க் என்று பலரும் கூறி வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.