திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
நகைச்சுவை, குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சிவராத்திரி பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது மரணம் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் மயில்சாமி குறித்து பலர் பெருமையாகவும் புகழ்ந்தும் இரங்களையும் பிரபலங்கள் கூறி வந்தநிலையில் பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து மயில்சாமி செய்த தவறை தெரிவித்திருக்கிறார்.
எல்லா நன்மைகளை செய்த மயில்சாமி, தன் உடல் பற்றி கவனிக்கவில்லை என்றும், அப்படி உடலை பேணிக்காக்கவில்லை என்று குற்றச்சாட்டுவேன் எனவும், தர்மம் செய்யவேண்டிய நடிகர் மயில்சாமி, ரொம்ப நாள் அதை செய்ய வேண்டிய நடிகர் மயில்சாமி, ஏன் உடலை கவனிக்காமல் விட்டாய் என்று தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.