2013 ஆம் ஆண்டில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் “அடியே” பாடலைப் பாடி பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றவர் பாடகர் சித்ஶ்ரீராம். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னோடு நீ இருந்தால்” பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் பாடி ரசிகர்களின் அபிமான பாடகராக இருக்கிறார் சித் ஸ்ரீராம்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மிகப்பெரிய ஃபேன் பாய் மோமெண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தனது 10 வது வயதில் நடிகர் அஜித்தை சந்தித்ததை குறித்து மிகவும் பூரிப்புடன் சொல்லியுள்ளார். அவர் பெசன்ட் நகரில் தாத்தா பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு அஜித்தின் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவரை மீட் செய்து அவருடன் பேசியதாகவும் அது ஒரு ஸ்பெஷலான பேன் பாய் மொமெண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.