தமிழ் சினிமாவில் பிரபலமான சர்ச்சைக்குரிய பாடகியாக பார்க்கப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதற்கு முன்னே தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற பாடகியாக இருந்து வந்தார். ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாகா இருந்த சுசித்ரா பிறகு திரைப்பட பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வந்தார்.
இதனிடையே சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சுசித்ரா மிகவும் மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ற வென்றால் நடிகர் தனுஷின் முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனக் கூறி அதிர வைத்தது தான்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பாடகி சுசித்ரா…. அதாவது, யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா உடனே உட்கார்ந்து கொண்டு எப்போதும் அவரிடம் இங்லீஷில் பேசிக்கொண்டு சீன் போட்டு நயன்தாராவை உஷார் பண்ண ட்ரை பண்ணான்.
இதையும் படியுங்கள்: அந்த நடிகருடன் நடிக்காதே… கட்டளையிட்ட அம்மா – எதிர்ப்பை மீறி நடித்த தேவயானி – யார் தெரியுமா?
மேலும், நயன்தாராவும் தனுஷை வெறுப்பேத்த அவ்வப்போது கார்த்திக் குமாருடன் நெருக்கமாக பழகி வந்தாராம். இந்த திரைப்படத்தில் நடித்த போதுதான் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரின் நட்பு உருவானது.
அதற்கு முன்னர் கார்த்திக் குமார் யார் என்று தனுஷுக்கு தெரியாது என சுசித்ரா சமீபத்திய பேட்டி கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதனைக் கேட்டு நயன்தாராவின் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.