தென்னிந்திய சினிமாவை 80களில் ஆட்டிப்படைத்த இரட்டை அழகு ராட்சசிகள் உள்ளனர்.
அவர்கள் வேறு யாருமில்லை அம்பிகா, ராதா தான். தமிழ் , மலையாளம், கன்னடம் , தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வெற்றிக் கொடி நாட்டினர்.
இந்த நிலையில் தமிழக மக்களால் மறக்கவே முடியாத ஒரு பெண்மணி என்றால் அது ஜெயலலிதா அவர்கள். இரும்பு பெண்மணி என மக்களால் கொண்டாடப்படும் இவரின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வந்தது.
அரசியல் சார்பாகவும், சினிமா துறை சார்பாகவும் பல வகையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அனைவரும் வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவு செய்துவர நடிகை ராதாவும் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதில் ராதா மற்றும் அம்பிகா இருவரும் இணைந்து ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளது.
நமது நாடு எனது நினைவு செய்தாலே அதில் ஜெயலலிதா அம்மா மற்றும் இந்திரா அம்மா தான் நியாபகம் வருவார்கள். மிஸ் யூ அம்மா என பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.