சினிமா / TV

சம்பளத்தை பார்த்து கண்ணீர் விட்ட சிவாஜிகணேசன்… ரஜினிகாந்த் தான் காரணமா..!

படையப்பா படத்தில் நடந்த அதிசயம்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று மக்களால் தற்போது வரை அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜிகணேசன்.

இதையும் படியுங்க: விஜய்கிட்ட ‘இத’ பலபேர் எதிர்பாக்குறாங்க.. தவெக தலைவரின் நண்பர் ட்விஸ்ட்!

இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு தான் என்று சொல்லமாட்டாராம்,மாறாக தயாரிப்பாளர் இவருடைய நடிப்பிற்கு ஏற்ப கொடுக்கும் சம்பளத்தை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கும் சூழலில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்,இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ரஜினிகாந்த் அசத்தியிருப்பார்,இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு படமும் விற்பனை செய்யப்பட்டது.

அதற்கு பிறகு படத்தில் நடித்து முடித்தற்கான சம்பள காசோலையை அவரிடம் கொடுத்துள்ளனர்,அதனை வாங்கி வீட்டிற்கு சென்று தனது மூத்த மகனிடம் கொடுத்துள்ளார்.அவர் வாங்கி பார்த்து அப்பா ஒரு கோடி சம்பளம் போட்டு கொடுத்துள்ளனர் என்று சொன்னவுடன்,சிவாஜிகணேசன் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து காசோலையை மாற்றி கொடுத்து இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

அதற்கு தயாரிப்பாளர் அது உங்களோட காசோலை தான்,ரஜினி சார் தான் கொடுக்க சொன்னார் என்று சொன்னவுடன்,சிவாஜி கணேசனின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்துள்ளது,அதுவரைக்கும் தான் நடிக்க கூடிய படத்தில் 30 லட்சம் வரை மட்டுமே சம்பளமாக பெற்று வந்த சிவாஜிகணேசனுக்கு,படையப்பா திரைப்படம் ஒரு கோடி சம்பளமாக கொடுத்தது அவரை சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு சேர்த்துள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.