தமிழ் சினிமாவில் உள்ள டாப் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜயை தொடர்ந்து அதிக வசூல் கொடுக்கும் ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். தற்போது நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.
நடிகர் அஜித் நடித்து இந்த வருடம் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை துணிவு படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் விவாதமாக இருந்து வருகிறது.
இதனிடையே, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்காத காரணத்தால் தற்சமயம் இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்க மறுத்த கதையில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து ஒருவேளை படம் பெரும் ஹிட் கொடுத்துவிட்டால் அஜித்திற்கும் சிவகார்ர்த்திகேயனுக்குமிடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதை உணர்ந்த சிவகாத்திகேயன் அந்த கதையில் நடிக்க விருப்பமில்லை என கூறி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அந்த கதையில் நடிப்பதற்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.