ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது .
இந்நிலையில் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயன் சினிமா கேரியரிலே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டிருக்கிறது. சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசிய பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயனின் இந்த வெற்றியை அவரை பார்த்து பொறாமை பட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவரது வளர்ச்சியை தடுத்து அவரை பேக் செய்து திருச்சிக்கு அனுப்பப் பார்த்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்யவும் முடியவில்லை. ஒன்றுமே பண்ண முடியவில்லை. இப்போது பாருங்கள் எஸ்.கேவை ரஜினி கமல் என பலரும் பாராட்டுகிறார்கள் .
அவரது வளர்ச்சி தாமதம் என்றாலும் ஒருபோதும் அவரை தடுக்கவே முடியாது. அதுதான் எஸ்கே வின் சினிமா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதுதான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என செய்யார் பாலு இந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 100 கோடியாக உயரும் என சினிமா வட்டாரத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.