சினிமா / TV

துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு துரோகம்? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு!

முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள விஜய், தனது கடைசி படம் என தளபதி 69வது படத்தை அறிவித்தார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டது.

இதையும் படியுங்க: லைகா நிறுவனத்துக்கு லாபம் கொடுத்தது கத்தி மட்டுமா? அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த படம் 2025ஆம் வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி?

இதனிடையே கோட் படத்தில் நடித்த போது விஜய், தனது கடைசி படமான ஜனநாயகனை அறிவித்துவிட்டார். அதே சமயம் கோட் படத்தில் சிவகார்த்திகேயனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து, இனிமேல் நீங்கதான் பார்த்துக்கணும், துப்பாக்கியை பிடிங்க சிவா என கூறுவது போன்ற காட்சியும் இருந்தது. இதனால் அடுத்த விஜய் எஸ்கே தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் எஸ்கேவின் அடுத்த படமான பராசக்தியை ரிலீஸ் செய்ய திட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே, ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறுகின்றனர்.

இதனால் ஜனநாயகன் படத்துடன் தனது பராசக்தி படம் எக்காரணத்தை கொண்டு மோதக்கூடாது என்பதில் சிவா உறுதியோடு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்கூட்டியே படம் ரிலீசாகும் வாய்ப்புள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.