கடின உழைப்பாளியான சிவகார்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகியுள்ளார். அதற்கு ஒரே ஒரு காரணம் அமரன் திரைப்படத்தின் வெற்றிதான்.
சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு உள்ளது. இதனிடையே அமரன் பட வெற்றியால் தனது சம்பளததை ரூ.60 கோடி என எஸ்கே அறிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ், டான் பட இயக்குநர் மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புறநானூறு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயன் அதிக தாடியுடன் வந்ததால் இயக்குநர் கடுப்பாகியுள்ளார்
இதையும் படியுங்க: சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
தாடியை எடுத்துவிட்டு வர சொன்னதாகவும், கடுப்பாகி படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சிவா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி, அமரன் படம் தந்த வெற்றியால் சுதா கொங்கராவை லேசாக சிவகார்த்திகேயன் நினைத்து விட்டார். பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்க சிவா விருப்பப்படுவதாகவும், அதனால் சின்ன சின்ன படங்களில் நடிக்க அவர் பிகு பண்ணிக் கொள்வதாக கோலிவுட்டில் தகவல் உலாவுவதாக அவர் கூறியுள்ளார்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.