கடின உழைப்பாளியான சிவகார்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகியுள்ளார். அதற்கு ஒரே ஒரு காரணம் அமரன் திரைப்படத்தின் வெற்றிதான்.
சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு உள்ளது. இதனிடையே அமரன் பட வெற்றியால் தனது சம்பளததை ரூ.60 கோடி என எஸ்கே அறிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ், டான் பட இயக்குநர் மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புறநானூறு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயன் அதிக தாடியுடன் வந்ததால் இயக்குநர் கடுப்பாகியுள்ளார்
இதையும் படியுங்க: சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
தாடியை எடுத்துவிட்டு வர சொன்னதாகவும், கடுப்பாகி படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சிவா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி, அமரன் படம் தந்த வெற்றியால் சுதா கொங்கராவை லேசாக சிவகார்த்திகேயன் நினைத்து விட்டார். பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்க சிவா விருப்பப்படுவதாகவும், அதனால் சின்ன சின்ன படங்களில் நடிக்க அவர் பிகு பண்ணிக் கொள்வதாக கோலிவுட்டில் தகவல் உலாவுவதாக அவர் கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.