KGF திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல்.அதிலும் குறிப்பாக KGF-2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இதையும் படியுங்க: அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!
இந்த நிலையில் இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.நீண்ட காலமாக இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட பிரசாந்த் நீலுக்கு,தற்போது சரியான நேரம் கைகூடி வந்துள்ளது.
இப்படத்திற்கு ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்தை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் தெலுங்கில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.தற்போது இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த சூழலில் பிரபல இயக்குனர் பிரதீப் நீலுடன் தற்போது இணையவுள்ளதால்,இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் சீனா,பூட்டான் போன்ற வெளிநாடுகளிலும் ஷூட் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.