சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு அதே கதையில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்தில் ரஜினி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!
கோட் படத்தை பார்த்து அண்மையில் ரஜினி பாராட்டி பேசியிருந்த நிலையில், அவரிடம் சூப்பரான ஒரு கதையை வெங்கட் பிரபு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி தற்போது கூலி படத்தில் நடத்து வரும் நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படமா அல்லது, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பதை இனி வரும் தகவல்களில் தெரிந்து கொள்வோம் .
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
This website uses cookies.