ஒரு சில மாதங்களாக அவ்வப்போது இணையதளத்தில் இமான் குறித்த சர்ச்சை எழுந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.
தற்போது, வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில், அவர் கலந்து கொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி வாய் திறக்கவில்லை. தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், கோலிவுட்டின் க்ளீன் பாய் என்ற பெயரை சிவகார்த்திகேயன் பெற்றிந்தார். சமீபத்தில் இசையமைபாளர் டி இமான் உடைத்திருக்கிறார். இதுகுறித்து, சினிமா விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.
இந்நிலையில், டி இமான் மற்றும் அவரது முதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், நான் இமான் அண்ணன் குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறேன் என்றும், அவரை அண்ணா அவரது மனைவி அண்ணி என்றுதான் அழைப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், இமான் அண்ணாவுக்கு கால் செய்து பேசுகிறேனோ இல்லையோ அண்ணிக்கு தான் கால் செய்து டார்ச்சர் செய்து கொண்டே இருப்பேன். ஏன் கொழுந்தனாரே இப்படி பண்றீங்க என்று அவரும் பதிலுக்கு சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு என்று சிவகார்த்திகேயன் கூறி இருந்த அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அடப்பாவி, அண்ணி அண்ணிணு சொல்லி ஒரு குடும்பத்தையே சுக்கு நூறாக்கிட்டையே என்றும் அந்த மாதிரி சம்பவத்தை பண்ணிட்டியே கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.