தமிழ் சினிமாவில் தற்போது விஜய்,அஜித்துக்கு அடுத்ததாக கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் இவர் சினிமாவிற்கு வரதுக்கு முன்னால் பிரபல சின்னத்திரை நடிகரான தீபக்கிடம் சென்று எனக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.
அப்போது தீபக் சின்னத்திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருந்தார்.சிவகார்த்திகேயன் வாய்ப்பு கேட்டவுடன் உனக்கு சீரியல் எல்லாம் செட் ஆகாது.நீ படத்தில் நடிக்கும் பணியை மட்டும் பாரு என்று சொல்லியுள்ளார்.
அந்த நிகழ்வை சமீபத்தில் ஒரு பேட்டியில் தீபக் பகிர்ந்திருப்பார் அதாவது “அந்த காலத்தில் எல்லாம் சீரியலில் நடித்தால் படங்களில் நடிக்க முடியாது.அதனால் நான் அந்த மாதிரி சொன்னேன்.
இதையும் படியுங்க: “கங்குவா” படத்தால் நடந்த விபரீதம்…அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம் ..!
பின், ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனும் நானும் கலந்து கொண்ட போது, சிவகார்த்திகேயன் இது குறித்து பேசும்போது தான் எனக்கு நான் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்கு சிவா என்னிடம் நன்றியும் தெரிவித்தார்” என்று கூறியிருப்பார்.
.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.