“பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே சொல்லலாம். இருவரும் ரசிகர்களின் கண்கவரும் ஜோடியாக அத்திரைப்படத்தில் வலம் வந்தனர்.
இந்த நிலையில் கார்த்தி-தமன்னா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும் அவர்களது காதலுக்கு சிவகுமார் பெரிய தடையாக இருந்ததாகவும் கூறுகிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சபிதா ஜோசஃப்.
அதாவது “பையா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்திக்கும் தமன்னாவிற்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் காதலித்த விஷயம் சிவகுமாருக்கு தெரியவந்த நிலையில் சிவகுமார் கார்த்தியிடம், “உன் அண்ணனுக்கே ஊர்க்காரப் பொண்ணைத்தான் கட்டிவைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது என்னால் முடியவில்லை. ஆதலால் நீ ஒரு நடிகையை திருமணம் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன்” என கண்டித்தாராம்.
இதனை தொடர்ந்துதான் தனது ஊரில் ஒரு பணக்காரப் பெண்ணை பார்த்து கார்த்திக்கு திருமணம் செய்து வைத்தாராம் சிவகுமார். இவ்வாறு சபிதா ஜோசஃப் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா-ஜோதிகா காதலுக்கும் சிவகுமார் மிகப்பெரிய தடையாக இருந்தார். ஆனால் அத்தடைகளையும் மீறி அவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.