தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஜோதிகா சூர்யாவை போன்றே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் தற்போது சூர்யா குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சூர்யா – கார்த்திக் இருவரும் நடிக்க வருவதற்கு முன்னர் சிவக்குமார் மகன்களை பற்றி ஜோசியம் கேட்டுள்ளார்.
அந்த அந்த ஜோசியர், உங்கள் மகன் சினிமாவில் நடிப்பார். அவர் மிகப்பெரிய நடிகராவார் என்றார். அதை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் உடனே அவரிடம், நல்லா பார்த்து சொல்லுங்க பெரிய பையனா? சின்ன பையனா? என கேட்டதும் அவர் பெரிய மகன் என அழுத்தமாக கூறினார். ஏனென்றால்
அவன் 4 வார்த்தை சேர்த்தே யார்ட்டையும் பேசமாட்டான் என்றேன்.
அதற்கு அந்த ஜோசியர் உங்களைவிட நல்ல நடிகராக உயர்ந்து நல்ல பெயர் வாங்குவார். உங்களைவிட அதிக சம்பளமும் வாங்குவார், அதிக விருதுகளையும் வாங்கி குவிப்பார் என லைனாக கூறிக்கொண்டே அதுமட்டுமில்லாமல் அவர் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வார் என அடித்து கூறினார். நான் ஜோஷியத்தை நம்பவில்லை என்றாலும் அவர் சொன்ன அத்தனையும் அப்படியே நடந்தது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என சிவகுமார் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.