சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை ஜோதிகா குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டதால் திரைப்படங்களில் நடிக்காமலே குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
ஜோதிகாவை தன் வீட்டு மருமகள் ஆக ஏற்றுக்கொள்ள நடிகர் சிவக்குமார் பல கண்டிஷன்களை போட்டாராம். அதில் முக்கியமான ஒன்று திருமணத்திற்கு பிறகு நடிக்கவே கூடாது என்பதுதான்.
அதை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்ட ஜோதிகா சில வருடங்கள் செல்ல பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு சூர்யாவின் ஒப்புதலின்படி மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவரது இரண்டாவது இன்னிங்சில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஆரம்பத்தில் நடித்து வந்தார்.
இதனிடையே திடீரென சூர்யாவை அழைத்துக் கொண்டு மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக ஜோதிகா படுகவர்சியான உடைகளை அணிந்து வருவதால் சிவகுமார் இத்தனை காலங்களாக சேர்த்து வச்ச குடும்ப மானம் அத்தனையும் போய்டுச்சு என குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட்டதாக எனக்கு தகவல் வந்தது என பிரபல பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஓட்டில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.