வடிவேலுவால் சீரழிந்து மார்க்கெட்டை இழந்து முடங்கிய 6 நடிகைகள்: உண்மையை வெளியிட்ட பயில்வான்..!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வடிவேலு எவ்வளவு தான் காமெடி ஜாம்பவானாக இருந்து காமெடியில் கலக்கினாலும் சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார்.

வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்து வடிவேலு உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம் நடிகர் வடிவேலு 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்றும், தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தாராம்.

அப்படி நடிகர் வடிவேலு சின்னத்திரை நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் சில பல சில்மிஷம் செய்து வருவதாக முன்னதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் தெரிவித்து இருந்தார்.

அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இவர்களை தன் படத்தில் நடிக்க வைக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி நடிகர் வடிவேலு கொடுத்திருக்கிறார். மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒன்றில் அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

அதை கண்டுகொள்ளாமல் அந்த நடிகையும் சிரித்துள்ளார் என்றும் அந்த சமயத்தில் கூறப்பட்டது. மேலும், இடைப்பட்ட காலத்தில் ரெட்கார்ட் போடப்பட்டு நடிகர் வடிவேலு ஆளே காணாமல் போன நிலையில், சமீபத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இருந்தாலும் நாய் சேகர் ரீட்டன்ஸ் படம் படுதோல்வியை கொடுத்தது. ஆனால் அப்படத்தில் நடிகை ஷிவானியை வைத்து நடிகர் வடிவேலு கவர்ச்சியை காட்டச்சொல்லியிருக்கிறார்.

அதாவது வடிவேலு தன்னுடைய படங்களில் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வாராம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்த அம்பிகாவை கூட வடிவேலு விட்டு வைக்கவில்லையாம். இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுவும் அந்த சமயத்ல் பேசப்பட்டது.

மேலும், இவரை கோவை சரளாவும் திருப்திப்படுத்தி உள்ளதாகவும், தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம் எனவும், இதைத்தொடர்ந்து மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளையும் தனது படங்களில் வடிவேலு நடிக்க வைத்து, பின்பு அவர்களது கேரியரே சுத்தமாக போய்விட்டதுதஇத

இதனிடையே, குசேலன் படத்தில் சோனா தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வடிவேலு நடிக்க வைத்தாராம். சுருளி ராஜன் மகளை தனது படத்தில் ஜோடியாக வடிவேலு போட வைத்த போது அந்தப் பெண்ணிற்கு 16 வயது தானாம். இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவினால் சீரழிந்து விட்டதாக பயில்வான் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

34 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.