நடிகர் சூர்யா நடத்திய அகரம் அறக்கட்டளையில் விழா கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா மூலம் உருவாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றனர்.
அகரம் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பிரபலங்கள் பலர் பங்கேற்று சூர்யாவுக்கு வாழ்த்துக்களை பரிமாறினர்.
அப்போது அதில் பங்கேற்ற கமல்ஹாசன், சனாதனம் குறித்து பேசினார். சனாதனம் குறித்து எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தார். இதற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சனாதனம் குறித்து பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன் என பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசினார்.
இது சம்மந்தமாக மநீம துணைத் தலைவரும், ஒய்வு பெற்ற ஐஜியுமா மவுரியா தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் நடிகர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.