சினிமா / TV

சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!

மணிகண்டன் ராஜேஷ்-சோபிதா விவாகரத்து விவகாரம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷ்.இவர் தன்னுடைய மனைவி சோபியாவை விவாகரத்து பெற்று பிரிவதாக வெளியான தகவல் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் ராஜேஷ் தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார்.இவருக்கு முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து அழகு சிவா மனசுல சக்தி தாய்வீடு நாச்சியார் போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தன்னுடன் நடித்த நடிகையான சோபிதாவை காதலித்து கரம் பிடித்தார்.

இதையும் படியுங்க: மீனாவை சீண்டும் முத்து…ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை தொடர்…

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

நடிகை சோபிதா சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் நடித்தார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் சோபிதா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானாலும்,அவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.