“சமந்தா” அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பாள்… சோபிதாவின் பதிவால் கொந்தளித்த பிரபலம்!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பத்திரிக்கையாளர் ஆன செய்யாறு பாலுவிடம்…சோபிதா மற்றும் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் சமந்தா நாக சைதன்யாவுக்கு ப்ரொபோஸ் செய்த அதே தினத்தில் நடைபெற்றது. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

சோபிதா சமந்தாவை வெறுப்பேற்ற நாளில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார் இது உண்மையா என கேட்டதற்கு…. ஆம், கிட்டத்தட்ட மறைமுகமாக சோபிதா சமந்தாவை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் மிகப்பெரிய ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சமந்தாவை ஏளனமாகவே பார்த்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன் சோபிதா தனது twitter பக்கத்தில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எத்தனை ஜென்மம் ஆனாலும் நான் என்னுடைய தந்தைக்கு மகளாக பிறக்க வேண்டும்.

ஆனால் சமந்தா நாயாக பிறக்க வேண்டும் என பதிவேற்றிருந்தார் . இந்த பதிவை பார்த்து எல்லோரும் கொந்தளித்து விட்டார்கள். குறிப்பாக சமந்தாவின் ரசிகர்கள் சோபிதாவை கடுமையாக திட்டி தீர்த்து வந்தார்கள்.

அதன் பிறகு தான் தெரிந்தது சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தா என்பது. இதுபோன்று சோபிதா தொடர்ந்து மறைமுகமாக சமந்தாவை வெறுப்பேற்றி அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது என செய்யார் பாலு கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.