சினிமா / TV

மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?

அறக்கட்டளைக்கு பத்து கோடி

நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இப்போது வரை இந்த அறக்கட்டளையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் படித்து முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று “ரெட்ரோ” திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் “ரெட்ரோ” திரைப்படத்தின் மூலம் கிடைத்த வசூலில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா. சூர்யாவின் இச்செயல் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். 

நெகட்டிவ் விமர்சனங்கள்…

எனினும் சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு எதிராக பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில் அவர் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி அளித்ததற்கு பின்னணியாக ஒரு காரணத்தை கூறுகின்றனர். அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தின் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

ஆதலால் இதனை திசைதிருப்பவே சூர்யா ரூ.10 கோடியை அறக்கட்டளைக்கு தந்துள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர். எனினும் சூர்யா செய்த செயலில் குறை கண்டுபிடிக்காமல் அவரை முழு மனதோடு பாராட்ட வேண்டும் என சூர்யாவுக்கு ஒரு பக்கம் ஆதரவு கரங்கள் நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

போலி பான் கார்டு, ஆதார்… சிக்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் : சல்லடை போடும் போலீசார்!

கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…

1 hour ago

ரஜினியை அடிக்க முதல் ஆளாக கையை தூக்கிய நாசர்! இப்படி வாண்டடா வந்து வண்டில ஏறிட்டீங்களே!

ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…

2 hours ago

இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

2 hours ago

இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!

காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…

2 hours ago

கிறிஸ்தவ கூடாரத்தை அகற்ற வந்த வருவாய்த்துறை : ஒன்று கூடிய கிராம மக்களால் பதற்றம்!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…

4 hours ago

தலையில் துண்டை போட்ட லைகா… முதல் படத்துக்காக விஜய் மகன் எடுத்த புது அவதாரம்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இதையும்…

4 hours ago

This website uses cookies.