சினிமா / TV

பிச்சை கூட எடுப்பேன்..அவர் கூட நடிக்க மாட்டேன்..நடிகை சோனா அட்டாக்.!

வடிவேலுக்கும் சோனாவுக்கும் இடையே என்ன பிரச்சனை

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் நடிகை சோனா.

2001-ம் ஆண்டு அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் அறிமுகமான இவர்,விஜய்யுடன் ஷாஜகான் உள்ளிட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: சாய் பல்லவிக்கு வந்த சோதனை…ஓடிடி-யில் பரிதவிக்கும் “தண்டேல்”.!

மேலும், சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா, மாரி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் நடிகர் வடிவேலுவுடன் நடிப்பது குறித்து பேசினார்.

முதலில் விவேக்குடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது,குரு என் ஆளு படத்தில் விவேக்குடன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சிரித்துக்கொண்டே நடித்தேன்.மிகச்சிறந்த அனுபவம் என்று கூறினார்.

அதன்பிறகு வடிவேலுவுடன் நடித்த குசேலன் படத்துக்குரிய அனுபவத்தை பற்றி கேட்டபோது,அது ரஜினி சார் படம், சிறப்பாக இருந்தது என்று மட்டும் கூறினார்.

தொடர்ந்து வற்புறுத்தியபோது,இப்போது வடிவேலுவுடன் நடித்தவர்கள் எல்லாரும் அவரைப் பற்றி பல வித குற்றசாட்டுகளை முன்வைக்கிறார்கள்,ஆனால் நான் அவரை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறி,குசேலன் படத்திற்கு பிறகு அவருடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்தது.

ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை,கோடி ரூபாய் கொடுத்தாலும்,வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர,அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வடிவேலுவுடன் என்ன நடந்தது? ஏன் சோனா இவ்வாறு கூறுகிறார்? என்பது குறித்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.