பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் அனைவருக்கும் நியாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான்.அந்த வகையில் ஜல்லிக்கட்டு திருவிழா தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.
இதற்காக நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் தன்னுடைய காளையான ராஜாக்கூர் கருப்பனை களமிறக்க உள்ளார்.இதற்காக தன்னுடைய காளையை கம்பிரமாக ரெடி பண்ணி அதற்கு அலங்காரம்,மாலை எல்லாம் போட்டு,ஆரத்தி எடுத்த வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூரி மதுரையில் உள்ள ராஜாக்கூர் ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய காளைக்கு ஊர் பெயரை சேர்த்து வைத்துள்ளார்.இவருடைய காளை எந்த போட்டியில் கலந்து கொள்ளும் என்பது விரைவில் தெரிய வரும்.
நடிகர் சூரி சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் எல்லாம் செய்து பின்பு காமெடியனாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீப காலமாக படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
இதையும் படியுங்க: இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை-2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .மேலும் நடிகர் சூரி தனக்கு சொந்தமாக பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.