த்ரிஷாவுக்கே TOUGH கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..!(Video)

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் ராகுல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 37 வயதாகியும் இளமை மாறாமல் இன்னும் அதே அழகோடு இருந்து வருகிறார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதாவது, சின்ன வயசில் இருந்தே வீட்டில் எல்லோரும் என்னை மிகவும் பாசமாக பார்ப்பார்கள். நான் அடம்பிடித்தால் என்னவேனாலும் செய்துவிடுவார்கள். எனக்கு ஒன்னு வேணும்னா வேணும் என்று அடம்பிடித்து சாதிப்பேன். ஆனால், அது நியமானதாக தான் இருக்கும். வீட்லயே அண்ணா, அக்கா எல்லாரும் சொல்லுவாங்க ஏன் அந்த பொண்ணுக்கு இவ்ளோவ் செல்லம் கொடுக்குறீங்க…. நீங்களே கெடுக்குறீங்க அவளன்னு சொல்லுவாங்க. ஆனால், பெரியவள் ஆனதும் அப்படியெல்லாம் பண்றதில்ல ரொம்ப ஸ்வீட் ஆகிட்டேன் என ஸ்ரீதேவி கூறி இருந்தார்.

இந்த நிலையில், தளபதி விஜயின் கில்லி படத்தில் இடம்பெறும் அப்படி போடு பாடத்துக்கு விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளரும் நடிகருமான ரியோவுடன் இணைந்து ஸ்ரீதேவி விஜயகுமார் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.