மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரியாக படங்கள் எதுவும் அமையவில்லை.
பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வாய்ப்புகள் தேடி வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான கேள்விக்கு கடுங்கோபமடைந்துவிட்டார்.
அதாவது, நீங்கள் முதன்முதலில் எப்போது ஆபாச படம் பார்த்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சங்கட்டப்பட்ட சிருட்டி… இதெல்லாம் ஒரு கேள்வியா? அவசியமற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியாது என மைக்கை கழட்டி வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் தான் தெரிந்தது ஸ்ருஷ்டி தான் கோபப்பட்டது போல் அந்நிகழ்ச்சியில் ஆங்கரை பிராங் செய்துள்ளார் என்று.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.