பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இதற்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் தாக்குதல் பதிவான வீடியோக்களை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். அதில் பல போலியான வீடியோக்களே இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
“இந்தியா இராணுவத்தின் நடமாட்டத்தை நீங்கள் காண நேர்ந்தால் அதனை வீடியோவோ அல்லது புகைப்படமோ எடுக்க வேண்டாம். அதனை ஷேர் செய்யவும் வேண்டாம். ஏனென்றால் அவை எதிரிக்கு உதவுவதாக கூட அமையலாம். சரிபார்க்கப்படாத செய்திகளை பகிரவேண்டாம். எதிரி விரும்பக்கூடிய சத்தத்தைதான் நீங்கள் உண்டு செய்வீர்கள்.
அமைதியாக இருங்கள், விழிப்போடு இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நமதே” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…
90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு மாலை கழுத்துமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.