தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது.
தற்போது, மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க “எஸ்எஸ்எம்பி29” திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜ மௌலி.இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பர்ஸ்ட் லுக் டிரெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எம் எம் கீரவாணி இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மலையாள சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்விராஜ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரின் கூட்டணியில் மீண்டும் ராஜ மௌலியிடம் ஒரு பிளாக்பஸ்டர் படைப்புக்காக திரையுலகம் காத்திருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.