சினிமா / TV

சிம்புவுடன் இணையும் மலையாள நடிகை..அந்த பிரபல காமெடி நடிகருமா..கோலிவுட்டில் புது மஜா கூட்டணி.!

STR-49 படத்தின் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிம்பு,பல வருடமாக இவரைப்பற்றி உலா வந்த பல வதந்திகளுக்கு தன்னுடைய அப்டேட்டால் வாயடைத்து உள்ளார்,மேலும் சிம்பு புதிதாக ஆத்மன் சினிஆர்ட்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!

இதனால் சிம்பு ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த நிலையில் சிம்பு பொறியல் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ள STR-49 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இப்படத்தில் அவர் மாணவனாக நடிப்பதால்,இப்படத்தில் காதல் காட்சிகள் பெரும்பாலும் இருக்க வாய்ப்பு உள்ளது,இதனால் சாய் பல்லவியை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

சாய் பல்லவி ஏற்கனவே அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.மேலும் ப்ரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலம் ஆனவர்,அதனால் இப்படத்தில் சாய் பல்லவி மாணவியா இல்லை டீச்சரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்,இருவரும் நடனத்தில் கில்லாடி என்பதால் இப்படத்தில் பாடல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளாராம்,இதனால் STR-49 படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.