தமிழ் சினிமாவில் மன்மத நடிகராக வலம் வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் சிம்பு,இவர் தற்போது வரை கல்யாணம் ஏதும் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் காதல் மற்றும் நட்பு பற்றி தன்னுடைய ஸ்டைலில் பேசியுள்ளார்,அதாவது அவர் கூறியது,லவ்வரை விட பிரெண்ட்ஷிப் தான் ரொம்ப முக்கியம்,ஏன்னா லவ்வரை நாம செலக்ட் பண்ணுறோம்,நம்ம லவ் பண்ணுற பொண்ணு எப்படி இருக்கனும்,அவ வயசு,அழகு,கண்ணு,இப்படி ஒவ்வொண்ணையும் பார்த்து நம்ம மனசுக்கு பிடிச்சு இருந்த மட்டுமே அந்த பொண்ண லவ் பண்ண ஆரம்பிப்போம்.
ஆனால் பிரெண்ட்ஷிப் அப்படியில்லை,அதுவா தானா நமக்கு வந்து அமையும்,ப்ரண்ட்ஷிப்புக்கு ஒரு வரைமுறை கிடையாது என்று தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் கடவுள் இல்லை என்று நாம் யாரும் எப்போதும் நினைக்க கூடாது,நம்மளை மீறி ஒரு சக்தி இந்த உலகத்தில் உள்ளது,அதுதான் கடவுள் என்று தத்துவமாக வெளிப்படையாக பேசி இருப்பார்.
நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.