திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!

ரேடியோவில் பிரபல விஜேவாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் பாடகி சுசித்ரா. பின்னர், பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் புகைப்படங்கள் குறித்தும் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் லீக் செய்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க: இதை மட்டும் வெளியில சொன்ன அவ்வளவுதான்.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபல வாரிசு நடிகர்..!

அதன் பின்னர், சினிமாவில் இருந்து விலகி காணாமல் போன சுசித்ரா திடீரென்று மீண்டும் வந்து பல பரபரப்பான தகவல்களை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில், இவரது youtube சேனல் வீடியோ ஒன்றில் நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றி பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், நடிகை திரிஷா ஒரு பசை ஒட்டுண்ணி போன்றவர். விஜய்யுடன் சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்து தனிமையில் இருப்பது தான்.

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரிஷாவுக்கு அரசியல் ஆசை இருப்பதால் விஜயை பயன்படுத்த நினைப்பது மிகவும் தவறு. விஜய் இந்த விஷயத்தில், உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மனைவி சங்கீதாவுடன் இணைந்து செயல்பட்டாலே திரிஷா போன்ற பாய்சன் எல்லாம் நெருங்காது. மேலும், எனக்கு எல்லாம் உதவியால் தேவையில்லை. அவருடன் ஒரு பெண் இருப்பார் அவர்தான் அதிதி ரவீந்திரநாத், த்ரிஷா ஜெயலலிதா என்றால் சசிகலா அதிதி ரவீந்திரநாத் அவர்கள் தான் த்ரிஷாவுக்கு உதவி செய்கிறார் என்று பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.