சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் 90% முடிவடைந்துவிட்டது
சூர்யாவுக்கு அடுத்த படமாக எது இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டு விட்டது.
பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவிடம் ஒரு கதை சொன்னதாகவும் அந்த திரைப்படத்திற்கு புற நானூறு என பெயரிட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டது
ஆனால் கதை தனக்கு பிடிக்கவில்லை என சூர்யா மறுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது ஹிட் கொடுத்த ஆக வேண்டும் என கட்டாயத்தில் உள்ள சூர்யா தானாகவே முன்வந்து வேறு கதையை வைத்து ஒரு திரைப்படம் இயக்க முடியுமா என சுதா கொங்கராவிடம் கேட்டிருக்கிறார்
கதையை மாற்ற விருப்பமில்லாத சுதா கொங்கரா அதற்கு நோ சொல்லி விட்டாராம். இந்த கதையில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.