நடிகை சுகன்யா 90- களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1991 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொன்வண்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை சுகன்யா, விஜயகாந்துடன் சேர்ந்து சின்ன கவுண்டர் படத்தில் நடந்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் நடிகை சுகன்யா கூறியதாவது:- ” தான் முதன் முதலில் சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தான் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்ததாகவும், விஜயகாந்த் அப்போதே பெரிய மாஸ் ஹீரோ எனவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், எல்லாரிடமும் இயல்பாகவே பழகுவார்.
சின்ன கவுண்டர் படத்தில் வரும் பம்பரம் காட்சி மிக பிரபலமானது என்றும், இப்படத்தில் இயக்குனர் உதயகுமார் பம்பர காட்சிக்காக தன்னை பம்பரம் விட கற்றுக்கொள்ளும் படி கூறியதாகவும், தானும் இயக்குனர் கூறிவாறு கற்றுக்கொண்டதாகவும், அப்போது தன்னிடம் வயிற்றில் பம்பரம் விடுவதை போன்ற காட்சி ஒன்று இருக்கிறது என படத்தின் இயக்குனர் கூறியதாகவும் தெரிவித்தார்.
தான் அதற்கு ‘இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா’ என்று கேட்டதாகவும், கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக இயக்குனர் எடுத்ததாகவும், சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் அதில் ஒன்றும் ஆபாசமாக இருப்பதுபோல் எனக்கொன்றும் தெரியவில்லை” என்று தெரிவித்ததாக நடிகை சுகன்யா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், 13 வயதில் பாதி படத்தினை நடித்து முடித்தப்பின் தான் எனக்கு தெரியும் நான் தான் கதாநாயகின்னு என்றும், அதுவும் விஜய்காந்த் என் தொப்புளில் பம்பரம் விடும் காட்சியில் நடிக்க, ரிகர்சல் நடந்தது. எனக்கு மூன்று அசிஸ்டண்ட் பம்பரம் ரிகர்சலுக்காக இருந்தார்கள். எனக்கு ரொமப பயமாக இருந்தது. பண்ணவே மாட்டேன்னு சொல்லியும் அதில் நடித்தேன். ஒருசில விசயத்திற்கு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று அவரை எடுத்த நடிகை அனு ஹாசன் கூறியிருக்கிறார்.
இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.