டபுள் மீனிங் அர்த்தத்தில் பேசி சில்மிஷம் செய்தார் – கமல் ஹாசன் குறித்து 70 வயது நடிகை பேட்டி!

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் இளம் வயது நடிகைகளாக பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து காதலியாகவும் மனைவியாகவும் நடித்து ரொமான்ஸில் பின்னிப் பெடல் எடுத்தவர்கள் பின்னாலில் வயது ஏற ஏற அதே ஹீரோவுக்கு அம்மாவாகவும் அக்காவாகவும் குணசித்திர வேடங்களிலும் நடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .

இது பெரும்பாலும் நடிகைகளுக்கு தான் நடக்கிறது. ஆம் அப்படி ஒரு அனுபவத்தை தான் பிரபல நடிகையான சுமித்ரா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதாவது நடிகை சுமித்ரா கமல் ரஜினி போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் இதுவரைக்கும் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை சுமித்ரா சிவாஜி கணேசன் , சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன் இப்படி பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். 70 ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோயின் ஆக வலம் வந்த இவர் 90ஸ் காலகட்டத்தில் அம்மா நடிகையாக நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமலுடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நான் அடித்திருப்பேன். அந்த படத்தின் ஒரு காட்சியில் அம்மா அம்மா என்று ஓடி வர வேண்டும். ஆனால் கமல் சுமி சுமி என்று ஓடி வருவார்.

உடனே நான் அவரை அழைத்து இந்த படத்தில் நான் உனக்கு அம்மா…என்னை அம்மா என்று கூப்பிட்டு என சொல்லுவேன் அதற்கு கமல் எனக்கு காதலியா நடிச்ச பொண்ண இப்ப எப்படி அம்மான்னு கூப்பிடறது அப்படின்னு என்கிட்ட கேட்டு உடனே இயக்குனரை பார்த்து கோபப்பட்டார்.

அந்த அளவுக்கு சில்மிஷம் பிடித்தவர் கமல் ஹாசன். அதுமட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பேசுற வார்த்தை எல்லாமே இரட்டை அர்த்த வார்த்தைகளாக தான் இருக்கும். எனவே அவர் இருக்கிற இடத்தை கண்டிப்பா பெனாயில் ஊத்தி கழுவிட வேண்டும். அவ்வளவு மோசமா பேசுவாரு கமல். ஆனால் அது கேக்குறதுக்கு அவ்வளவு அருவருப்பா இருக்காது ஜாலியாக தான் இருக்கும் என நடிகை சுமித்ரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.