தமிழ் சினிமாவில் தன்னுடைய அசத்தலான பஞ்ச் காமெடியால் ரசிகர்களை குதூகல படுத்தியவர் நடிகர் சந்தானம்.ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி ரோலை தவிர்த்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர் சி தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளது.இப்படம் 2012 ஆம் ஆண்டு ஷூட் பண்ணதால் படத்தில்,சந்தானத்தின் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.
இதையும் படியுங்க: இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!
இதுகுறித்து சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில்,சந்தானத்தை எவ்வளவு மிஸ் பன்றேன் என்பதை மதகதராஜா படம் பார்த்தால் தெரியும் என கூறி,சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் மீண்டும் பல படங்களில் காமெடி ரோலில் நடிக்க வேண்டும்,அவரை ரொம்ப மிஸ் பன்றோம்,இதை கேட்டல் சந்தானம் கோவப்படுவார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் அரண்மனை4 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இந்த வருடம் மதகதராஜா திரைப்படம் சுந்தர் சி-க்கு அமோக வரவேற்பை பெற்று தந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.