அண்மையில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது தான் உண்மையான கண்ணகி என கூறியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பேசுபொளாக மாறியுள்ளது.
இதையும் படியுங்க: விஜயை நம்பி வந்தோம்.. மொத்தமும் வேஸ்ட் : தவெக வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகல்!
இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், குஷ்பு கண்ணகி என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கிட்ட கேட்டாலே வாழும் கண்ணகியை பற்றி பேசுவார் என்றும், ராமராஜன் உடன் குஷ்பு நடித்துக் கொண்டிருந்த போது, அந்த மூன்றெழுத்து நடிகருடன் காரில் குஷ்பு சென்றது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் என கூறினார்.
உண்மையில் குஷ்புவை திருமணம் செய்த சுந்தர் சி தான் ஆம்பளை கண்ணகி என்றும், எந்த சர்ச்சையில் சிக்காத அவர் மீது தனக்கு அதிக மரியாதை உள்ளது என்றும் பயில்வான பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.