தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி,இவருடைய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த அளவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர்,நடிகை குஷ்பூவை காதலித்து திருமண செய்தார்.இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் குஸ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் பிரபல நடிகையை காதலித்திருப்பேன் என கூறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த முறைமாமன் படத்தில் குஷ்பூ நடித்த பிறகு தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.சுந்தர்.சி-க்கு அதுதான் முதல் படம் என்றாலும் குஷ்பூ அவரை திருமணம் செய்து,சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
இதையும் படியுங்க: காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
இந்த நிலையில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை சௌந்தர்யாதான்,என்னுடைய வாழ்க்கையில் நான் குஷ்புவை சந்திக்காமல் இருந்திருந்தால்,நான் அவரிடம் சென்று ப்ரொபோஸ் செய்திருப்பேன் என கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு அவுங்க ஒரு நல்ல கேரக்டர் உள்ள நடிகை அதனால் அவுங்க மீது எனக்கு தனி ஈர்ப்பு வந்தது என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.