தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி,இவருடைய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த அளவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர்,நடிகை குஷ்பூவை காதலித்து திருமண செய்தார்.இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் குஸ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் பிரபல நடிகையை காதலித்திருப்பேன் என கூறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த முறைமாமன் படத்தில் குஷ்பூ நடித்த பிறகு தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.சுந்தர்.சி-க்கு அதுதான் முதல் படம் என்றாலும் குஷ்பூ அவரை திருமணம் செய்து,சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
இதையும் படியுங்க: காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
இந்த நிலையில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை சௌந்தர்யாதான்,என்னுடைய வாழ்க்கையில் நான் குஷ்புவை சந்திக்காமல் இருந்திருந்தால்,நான் அவரிடம் சென்று ப்ரொபோஸ் செய்திருப்பேன் என கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு அவுங்க ஒரு நல்ல கேரக்டர் உள்ள நடிகை அதனால் அவுங்க மீது எனக்கு தனி ஈர்ப்பு வந்தது என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.