விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகை கேபிரில்லா. சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் தற்போது, கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சீரியலில் கலைக்கி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், படப்பிடிப்பில் ஒரு காட்சியின் போது தான் கையை தூக்க தன்னுடைய மார்பகம் முழுதாக தெரிந்து விட்டது.
இதனை சொல்வதற்கு தனக்கு கூச்சம் இல்லை. கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் யாரோ சிலர் பகிர்ந்து உள்ளார்கள். இதனை பார்த்துவிட்டு கமெண்ட் செக்ஷனில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்க சென்றேன். அங்கே, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசியிருந்தார்கள். இதனை என்னுடைய காதலன் ஆகாஷ் இடம் கூறினேன். ஆனால், அவர் அப்படி ஆ சரி விடு என்று ஒரே வார்த்தையில் அதனை கடந்து சென்று விட்டார் எனவும், தானும் அதனை கடந்து வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.