வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது
அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.
ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.
இதில் காலை மதியம் இரவு வரை புதுப்புது சீரியல்களை போட்டு மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்து விடுகின்றன. அதில் கயல், எதிர் நீச்சல், அருவி, இனியா, இலக்கியா, கண்ணான கண்ணே, சுந்தரி, அன்பே வா, தாலாட்டு என லிஸ்ட் பெரியது.
இதில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு. அப்படி அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் தொடர்தான் கண்ணான கண்ணே. இந்த சீரியல் பாடலுக்கு என்று ஒரு கூட்டமே உள்ளது.
அந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக நாடகக்குழு வே அறிவித்துள்ளது. இதானல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதே போல மதியம் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடரும் கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது
இதனால்தான் மலர் என்ற புதிய நாடகமும் ஒளிபரப்பாக உள்ளது என தற்போது ப்ரோமோவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.