சினிமா / TV

வெற்றிமாறன்- சிம்பு திரைப்படம் டிராப்? தயாரிப்பாளர் போட்ட டிவிட்டால் ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!

வெற்றிமாறன்-சிம்பு காம்போ

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ள செய்திதான் தற்போது Talk of the Town ஆக இருக்கிறது. இத்திரைப்படம் “வடசென்னை” படத்தின் சில அம்சங்களையும் கதாபாத்திரங்களையும் வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் என வெற்றிமாறன் தெளிவுபடுத்தியிருந்தார். 

இத்திரைப்படத்தின் புரொமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக சமீப நாட்களாக செய்திகள் வலம் வருகின்றன. அதாவது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான தாணு சில காரணங்களால் இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளிவந்தது. ஆதலால் சிம்பு வேறு ஒரு தயாரிப்பாளரை அணுகி வருவதாகவும் கூறப்பட்டது. 

சுரேஷ் காமாட்சி போட்ட டிவிட்

இந்த நிலையில் சிம்புவின் “மாநாடு” படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தளத்தில் டிவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தொடங்கியது மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்” என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சிம்பு, வெற்றிமாறன் ஆகியோரை Mention செய்துள்ளார். 

இதன் மூலம் வெற்றிமாறன்-சிம்பு காம்போவில் உருவாகும் திரைப்படம் டிராப் ஆகவில்லை எனவும் அது விரைவில் தொடங்கும் எனவும் சுரேஷ் காமாட்சி கூற வருவதாக ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.