சினிமா / TV

படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!

சூர்யா 46

சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது சூர்யா தனது 46 ஆவது திரைப்படத்தின் பணிகளையும் தொடங்கியுள்ளார். 

“சூர்யா 46” திரைப்படத்தை “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இத்திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மன்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய செய்தி வெளிவந்துள்ளது. 

தலைமறைவு தயாரிப்பாளர்

அதாவது உண்மையில் “சூர்யா 46” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். அதாவது இதற்கு முன் அவர் சூர்யாவை வைத்து தயாரித்த “கங்குவா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

ஆதலால் “சூர்யா 46” திரைப்படத்தில் அவரது பெயரை தயாரிப்பாளராக போட்டால் இத்திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் விலைக்கு வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று யோசித்தார்களாம். இந்த நிலையில்தான் சித்தாரா என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் பெயரில் இதனை உருவாக்குகிறார்களாம்.

இத்திரைப்படத்தால் வரும் லாபத்தை 80 சதவிகிதம் ஞானவேல்ராஜாவிற்கும் 20 சதவிகிதம் சித்தாரா நிறுனத்திற்கும் பிரித்தளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.