சினிமா / TV

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ

சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். ஆனால் “நந்தா” திரைப்படம் அவரை ஆக்சன் ஹீரோவாக அவரது டிராக்கை மாற்றியமைத்தது. எனினும் நடுவே “வாரணம் ஆயிரம்” என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இத்திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது. 

மீண்டும் ரொமான்டிக் ஹீரோ

இந்த நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வெங்கி அட்லூரி இயக்கவுள்ள ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். 

“சார்”, “லக்கி பாஸ்கர்” போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின்ன் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட சூர்யாவும் படக்குழுவுக்ம் திட்டமிட்டு வருகிறார்களாம். 

வாடிவாசல் எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.