தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா,இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: காதலினா எப்படி இருக்கனும் தெரியுமா…நடிகர் சிம்பு கலக்கல் பேச்சு.!
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியானாலும்,அது பெரிதாக வசூலில் சாதனை படைக்கவில்லை,இப்படத்திலும் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து நடித்துள்ளார்,அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியதோடு,வண்டலூரிலும் மற்றும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்,தற்போது அய்யனார் கதாபாத்திரம் என்ற ரோலிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.