தமிழ் சினிமாவில் கொடூர வில்லன்களாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிக்காட்டாத நடிகர்கள் காணாமல் போயுள்ளனர்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் ஜீவன். அவரது குடும்பமே பணக்காரக்குடும்பம் என்பதால் நடித்து பணம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி பொழுதுபோக்கிற்காக படங்களில் நடித்த ஜீவன், நான் அவன் இல்லை, சூர்யாவின் காக்க காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு நடிப்பு வராத காரணத்தால் போதிய படவாய்ப்பும் அமையவில்லை. அவரது கேரியர் போவதற்கு இந்த இரண்டு முக்கிய காரணம் தான் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.
வெளிநாட்டு மதுவுக்கு அடிமையாகி குடிக்கும் பழக்கம் கொண்டவர் ஜீவன். பாடி லேங்குவேஜ், முகப்பாவனை என்று நடிப்பே வராது என்று கூறியுள்ளார். சமீபத்தில் கூட பல ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்து அப்படம் வியாபாரம் ஆகாமல் 20 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.