சினிமா / TV

பட்டும் திருந்தல..’ரெட்ரோ’ படப்பிடிப்பில் அலும்பு பண்ணும் சூர்யா..கண்ட்ரோல் செய்த நண்பன்.!

ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “கங்குவா” படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் பெரிய வசூல் சாதனை செய்வதாகக் கூறப்பட்டாலும், வசூல் செய்ய முடியாமல் படு தோல்வி அடைந்தது.

இதையும் படியுங்க: முரட்டு சிங்கிள் நடிகருக்கு விரைவில் திருமணம்.. அதுவும் 28 வயது நடிகையுடன்!

இதையடுத்து,இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” என்ற படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி,மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு சார்ந்த கதையில் சில மாற்றங்களை கோரியதால்,இயக்குநருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா படத்திலிருந்து விலகினார்.தற்போது,அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பதில், “பராசக்தி” என மாற்றி உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில்,கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படம் “ரெட்ரோ” வருகிற மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில்,”ரெட்ரோ” படப்பிடிப்பு தொடர்பான விவகாரம் வெளியாகி, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,அதாவது படப்பிடிப்பு நேரத்தில்,சூர்யா சில காட்சிகளை மாற்றுமாறு கூறியது மட்டுமில்லாமல்,சில காட்சிகளில் நடிக்கவும் மறுத்துள்ளார்,இதனால் படப்பிடிப்பின் போது சிக்கல் ஏற்பட்டுள்ளது அதன் பிறகு சூர்யாவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் ஆலோசனைக்கு பிறகு தான்,அவர் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது.இந்த தகவலை பிரபல வலைப்பேச்சு பேச்சாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருப்பார்,

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.